திருவண்ணாமலையில் அரசு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் இலங்கை அகதிகள்

திருவண்ணாமலையில் அரசு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் இலங்கை அகதிகள்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் அடி அண்ணாமலையில் இலங்கை அகதிகள் உள்ளனர் (மொத்தம் 54 வீடுகள் உள்ளன) அவர்கள் தங்களுடைய வீட்டின் முன்பு சேலைகள் கட்டி அண்ணி ஏறிவரும் எங்கள் குடிசைக்குள் வரவேண்டாம் அரசு அதிகாரிகள் தவிர என்று போர்டு வைத்துள்ளனர் 144 தடை உத்தரவின் காரணமாக மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி அவர்கள்  அனைவரும் கட்டுப்பாடுடன் யாரும் வெளியில் வருவதில்லை


Popular posts
வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.
Image
அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் அவர்கள் தற்காலிக அசைவம் மார்கெட் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்
Image
திருவண்ணாமலை அருகே உள்ள கவுத்தி மற்றும் வேடியப்பன் மலையில் காட்டுத் தீ பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் கிராம மக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம்
Image
சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு பரபரப்பு
Image