திருவண்ணாமலையில் அரசு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் இலங்கை அகதிகள்

திருவண்ணாமலையில் அரசு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் இலங்கை அகதிகள்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் அடி அண்ணாமலையில் இலங்கை அகதிகள் உள்ளனர் (மொத்தம் 54 வீடுகள் உள்ளன) அவர்கள் தங்களுடைய வீட்டின் முன்பு சேலைகள் கட்டி அண்ணி ஏறிவரும் எங்கள் குடிசைக்குள் வரவேண்டாம் அரசு அதிகாரிகள் தவிர என்று போர்டு வைத்துள்ளனர் 144 தடை உத்தரவின் காரணமாக மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி அவர்கள்  அனைவரும் கட்டுப்பாடுடன் யாரும் வெளியில் வருவதில்லை


Popular posts
<no title>திருப்பத்தூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் காவலர்களுக்கு கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மோர் வழங்கினார்
Image
அரூர் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு ரூபாய் 100 மதிப்பில் காய்கறி அடங்கிய பை விற்பனையை உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் துவக்கி வைத்தார்
Image
வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.
Image
எச்சரிக்கை! 20 அல்ல; இது 2020!!