அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் அவர்கள் தற்காலிக அசைவம் மார்கெட் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்

அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் அவர்கள் தற்காலிக அசைவம் மார்கெட் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


தருமபுரி மாவட்டம் அரூர் கொரோனா வைரைஸ் நோய் தடுப்பு முன் நடவடிக்கையால் மத்திய மாநில அரசுகள் 144 தடை உள்ளதால் அரூர் பேருராட்சியில்  விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக அசைவ (மார்கெட்) தற்காலிகமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் இதனை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் அவர்கள் சார் ஆட்சியர் மு.பிரதாப் இ.ஆ.ப அவர்கள் மாவட்ட அரசு வழக்கறிஞ்சர் ஆர். ஆர்.பசுபதி அவர்கள் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்கள் உடன் பேருராட்சி ஆய்வாளர் ரவிந்திரன் கழந்துக்கொன்டார்


Popular posts
திருவண்ணாமலையில் அரசு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் இலங்கை அகதிகள்
Image
<no title>திருப்பத்தூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் காவலர்களுக்கு கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மோர் வழங்கினார்
Image
அரூர் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு ரூபாய் 100 மதிப்பில் காய்கறி அடங்கிய பை விற்பனையை உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் துவக்கி வைத்தார்
Image
வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.
Image