செங்கம் அடுத்த தண்டாரம்பட்டு ஒன்றிய குழு தலைவர்,துணை தலைவர் தேர்தல் மூன்றாவது முறை ஒத்திவைப்பு பதற்றம்

" alt="" aria-hidden="true" />


செங்கம் அடுத்த தண்டாரம்பட்டு ஒன்றிய குழு தலைவர்,துணை தலைவர் தேர்தல் மூன்றாவது முறை ஒத்திவைப்பு பதற்றம்          " alt="" aria-hidden="true" />


 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஒன்றிய அலுவலத்தில் காலை 10 மணிக்கு ஒன்றிய குழு தலைவர் தேர்தலும்,மாலை 3 மணிக்கும் ஒன்றிய குழு துணைத்தலைவர் தேர்தலும் மறைமுக வாக்கெடுப்பின் மூலம்   நடைபெறுவதாக இருந்த தேர்தல் இன்று தேர்தல் மூன்றாவது முறையாக ஒத்திவைப்தாக தேர்தல் அதிகாரி அறிவித்தால் பதற்றமாகவுள்ளது போலீஸ் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளது  


Popular posts
அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் அவர்கள் தற்காலிக அசைவம் மார்கெட் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்
Image
திருவண்ணாமலையில் அரசு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் இலங்கை அகதிகள்
Image
<no title>2ம் நாளாக சரிவில் தங்கம் விலை : சவரன் ரூ.248 குறைந்து ரூ.32,488-க்கு விற்பனை ; பெருமூச்சு விடும் நகை பிரியர்கள்
Image
வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.
Image
திருவண்ணாமலை அருகே உள்ள கவுத்தி மற்றும் வேடியப்பன் மலையில் காட்டுத் தீ பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் கிராம மக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம்
Image